![]() |
|||
|
|
மண்டபத்தில் தமுமுகவின் 44வது ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு
தலைமைக் கழகப் பேச்சாளர் கோவை செய்யது, வேங்கை இப்ராகிம் ஆகியோர் சிறப்புரையாற்றினார். இந்த நிகழ்ச்சிக்கு மாவட்டத் தலைவர் சலிமுல்லாஹ்கான் தலைமை தாங்கினார். இந்நிகழ்ச்சியில் பெரியபட்டிணத்தைச் சேர்ந்த ஹாரிஸ் என்பவருக்கு வாழ்வாதார உதவியும், 6 பெண்களுக்கும் தையல் இயந்திரங்களும் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பொது மக்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.
|
|
|
|
Copyright © 2008 - 2009 www.tmmk.info All Rights Reserved. |
|||